தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...