79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!
79-வது சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின் கட்கரி உள்ளிட்டோர், தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ...