திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் – 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால், 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...
