குடும்பத் தகராறில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வெட்டிக்கொலை!
ராஜபாளையம் அருகே குடும்பத் தகராறில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் குறிச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. எல்லை ...