பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்த பக்தர் உயிரிழப்பு!
தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ...