திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!
திருச்சி மாநகரில் உள்ள காவலர் குடியிருப்பு உள்ளே புகுந்த கும்பல் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் ...
