திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
தீபத் திருநாள் நிறைவடைந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து சொந்த ஊர் கிளம்பிய பக்தர்களால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ...
