கிருஷ்ணகிரி : அரசுப் பள்ளி கட்டடத்தை இடிக்கும் போது சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுப் பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓசூர் அடுத்த குருப்பட்டி பகுதியில் உள்ள ...
