மத்தியப்பிரதேசம் : மின்கசிவு காரணமாக அரசு மருத்துவமனையில் தீவிபத்து!
மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தாய்மார்கள் உட்பட 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு ...