கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம்!
சென்னை கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சாய்ராம், சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் ...