வீட்டருகே நிறுத்தப்பட்ட ஆட்டோவை திருடிய மர்ம கும்பல்!
கோவையில் ஆட்டோ திருடிய கும்பலுக்குச் சாதகமாக காவல்துறையினர் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷணன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ...