பொள்ளாச்சி : சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சேற்று தண்ணீரில் குளித்து மகிழும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையின் வீடியோ வைரலாகி உள்ளது. பரம்பிக்குளம் வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, குரங்கு ...