கும்பகோணம் : செல்போனை திருடுவதையே தொழிலாக செய்த நபர் கைது!
இரயில் நிலையங்களில் பயணிகளின் செல்போனை திருடுவதையே தொழிலாக செய்து வந்த நபரைக் கும்பகோணம் இரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கும்பகோணம் ரயில் நிலையம் வந்தபோது அவரது செல்போன் திருடு ...