பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை கடித்து குதறிய ராட் வில்லர் நாய் – மூக்கு துண்டானது!
சென்னை பூந்தமல்லி அருகே ராட்வீலர் நாய் கடித்ததில் ஒருவரின் மூக்கு துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமான பொருட்களைப் ...