திமுக அமைச்சர்களுக்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டிய நிலை : ஏ.பி. முருகானந்தம்
திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகளுக்காகத் தனி நீதிமன்றமே அமைக்க வேண்டிய நிலை இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு அரங்கம் திறப்பு ...