ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபக்காவில் உள்ள ...
