இரவில் உலா வரும் காட்டு யானை! : பொதுமக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் கிராமத்தில் இரவில் உலா வரும் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினக்குடி, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட பகுதிகளில் ...