உத்தரபிரதேசம் : பழைய பொருட்களை கலை படைப்பாக மாற்றி வரும் இளைஞர்!
உத்தரபிரதேசத்தில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருளாக மாற்றி வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் சஹ்ரன்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ...
