மாட்டுக் கொட்டகையில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாட்டு கொட்டகையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார். திருச்செந்தூரைச் சேர்ந்த ராஜ மணிகண்டன், அப்பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகையில் நண்பர்களுடன் ...