பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!
ஆடித் திருவிழாவை ஒட்டி சென்னை பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் சுவாமிக்கு 500 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. நசரத்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீநாகாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ...
ஆடித் திருவிழாவை ஒட்டி சென்னை பூந்தமல்லி அருகே நாகாத்தம்மன் கோயிலில் சுவாமிக்கு 500 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. நசரத்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்ரீநாகாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு ...
சேலம் அம்மாபேட்டையில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற வண்டி வேடிக்கையை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். ஆடி மாத திருவிழாவையொட்டி சேலத்தில் புகழ்பெற்ற வண்டி வேடிக்கை, குகை, அம்மாபேட்டை உள்ளிட்ட ...
ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆடித் திருவிழா கடந்த ...
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193ஆவது ஆண்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies