ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆடிக்கிருத்திகை தரிசனத்திற்காக, ...