திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு!
திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலக ...
