திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் தோழிகளுடன் இணைந்து காதலியை கொலை செய்த காதலன் கைது!
ஏற்காடு மலைப் பாதையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தித்ததால் தோழிகளுடன் இணைந்து காதலன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ...