மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற கார், அஜாக்கிரதையாகத் திரும்பியபோது நிகழ்ந்த வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் சிறுமுகையைச் சேர்ந்த அருள் முருகன், கண்ணன் ஆகியோர் ...