பயங்கரவாதத்தில் மதம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுவாமி சக்கரபாணி மகராஜ்
பயங்கரவாதத்தில் மதம் பார்க்கக்கூடாது என அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பக வல்லி அம்மன் கோயிலில், அகில ...