3-வது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா!
நடிகை ஸ்ரீலீலா மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்குக் கன்னடத்தில் ...