மாஞ்சோலை தொழிலாளர் விவகாரம் – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் ...