உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ...