சாதிகள் இல்லையடி பாப்பா என கற்பித்து விட்டு பள்ளிகளில் சாதி பெயரை எழுதலாமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய ...