பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு
பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று துவங்கியது. ...
பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று துவங்கியது. ...
வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் ...
தமிழகம் முழுவதும் வேளாண் பட்ஜெட்டை LED திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயிகளும், பொதுமக்களும் ஆர்வம் காட்டாததால், இருக்கைகள் காலியாக இருந்தன. ...
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் ...
தமிழக பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies