பேருந்து நிலையம் அமையக்கூடாது என பூங்கா அமைப்பதாக அதிமுகவினர் புகார்!
கடலூரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், பேருந்து நிலையம் அமையக்கூடாது என அவசர அவசரமாக மருதம் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு ...
