“அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும், கைதான ஞானசேகரன் குறிப்பிட்ட “அந்த சார் யார்“ என கேள்வி எழுப்பியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ...