ஈரோடு கிழக்கில் அதிமுக ஓட்டுக்கள் கள்ள வாக்குகளாக செலுத்தப்பட்டுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி போலியான வெற்றி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ...