அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு : விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட சிபிஐ குழு!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதியில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணம் ...