அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கில் தனி நீதிபதியின் 3-வது நாள் விசாரணையில் மரணத்தை உறுதி செய்த மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அஜித்குமார் மரண வழக்கு விசாரணை அதிகாரியாக மதுரை ...