அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!
அஜித்குமார் கொலை வழக்கில் மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கில் 10-வது நாளாக சிபிஐ விசாரணை ...