பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் – அஜித்குமார் தாயார் வலியுறுத்தல்!
தனது மகன் மீது பொய் புகாரளித்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தி உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
