சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி உறவினர்கள் காவலர்களின் கால்களில் ...