ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!
ஆலங்குடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட 8 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு ...