ஆறுமுகநேரி மளிகைக்கடையில் மது விற்பனை செய்தவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே, மளிகைக்கடையில் வைத்து மது விற்பனை செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மளிகைக்கடைக்காரரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இளைஞர் ஒருவர் மளிகைக்கடையிலிருந்து ...