முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி! – ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நெகிழ்ச்சி!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, முன்னாள் ஆசிரியர்களுக்கு ...