தொடர் மழை – அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை கனமழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய ...