எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு : சி.பி. ராதாகிருஷ்ணன்
மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் ...