சென்னையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் – தவெக நிர்வாகி மீது போலீசில் புகார்!
சென்னை அமைந்தகரையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தவெக நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ...

