ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பல ...
