சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் – அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு ...
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு ...
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ...
மாமல்லபுரம் அருகே மே 11-ம் நடைபெறும் முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான பணிகளை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார். பாமக பொருளாளர் திலகபாமா, பாமக ...
பாமகவின் தலைவராக தொடர்ந்து, தான்தான் செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மடலில், கட்சியின் தலைவர் பதவி குறித்து குழப்பங்கள் ...
ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையின் புறநகர் ...
ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும். திமுக அரசு குறட்டை விட்டு தூங்கும் மர்மம் என்ன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், ...
பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனே நீடிக்கிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலைபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞரணி தலைவர் விவகாரத்தில் பாமக தலைவர் ...
ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ...
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சேரியில் நடைபெற்ற ...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரங்களையும் மன்மோகன் சிங் தனக்கு வழங்கியதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் ...
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும், எனவே கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ...
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டததை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என்றும் ...
திமுக ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடத்திய ...
வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாமகவினர் சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ...
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு மதுப்பிரியர்களை போல் தள்ளாட்டத்தில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுகவை ...
இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகையிடப்படும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து ...
மது ஒழிப்பில் பாமக Phd முடித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் LKG வந்துள்ளதாகவும் ன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை ...
தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies