ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!
ஆந்திராவில் வீட்டின் குளியலறையில் பதுங்கி இருந்த 16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள கிச்சடாவில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததால் அதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் ...