ஆந்திரா : ஆசிரியையை காலணியால் அடித்த கல்லூரி மாணவி!
ஆந்திராவில் செல்போனை கொடுக்காததற்காக ஆசிரியையைக் காலணியால் பொறியியல் கல்லூரி மாணவி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயநகரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மாணவி ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை செல்போனை ...