ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!
ஆந்திர மாநிலம் கோனசீமாவில் கல்லூரி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் 50 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
