ஆந்திரா : பொது இடங்களில் மது அருந்த முயன்ற கும்பல் – ட்ரோன் மூலம் விரட்டியடிப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் அதிகாலை நேரத்தில் மது அருந்த நபர்கள் போலீசாரின் ட்ரோன்களை கண்டு ஓடினர். திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே அமர்ந்த படி மதுப்பிரியர்கள் மது ...